அதிரை நியூஸ்: மே 21
புனித மக்காவிலுள்ள அனைத்து ஹோட்டல்களும் புனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்தே துவங்கிய முன்பதிவுகள் மூலம் நிரம்பிவிட்டன.
புனித மக்காவின் செண்ட்ரல் ஏரியாவில் மட்டும் சுமார் 162,000 ஹோட்டல் அறைகள் உள்ள நிலையில் தற்போதே சுமார் 155,000 அறைகள் நிரம்பி வழிகின்றன.
ரிஸா ஷலாபி என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் உள்ள 810 அறைகளும் முழுமையாக புக் ஆகிவிட்டன என்றும், இவரது ஹோட்டலில் ரமலானின் முதல் 10 இரவுகளுக்கு இப்தார் உணவுடன் 1,950 முதல் 2,500 சவுதி ரியால்கள் வரை சென்றுள்ளதாம். கடைசி 10 இரவுகளுக்கும் இரட்டை அறைகள் இப்தார் உணவுடன் 28,000 சவுதி ரியால் வசூலிக்கப்படுகிறது.
அப்துல்லாஹ் அல் ஜஹ்ரானி என்கிற இன்னொரு ஹோட்டல் முதலாளி கூறியதாவது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 90% அறைகள் புக் ஆகியிருந்த நிலையில் தற்போது, 98% புக் ஆகியுள்ளதாக தெரிவித்தார். அவரது ஹோட்டலில் கடைசி 10 இரவுகளுக்கான முன் பதிவுகள் 25,000 முதல் 42,000 சவுதி ரியால்கள் வரை போயுள்ளது.
கூடுதலாக, மக்காவில் மேலும் 947 பர்னிஷ்டு அப்பார்ட்மெண்டுகளில் 162,493 அறைகள் உள்ளன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
புனித மக்காவிலுள்ள அனைத்து ஹோட்டல்களும் புனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்தே துவங்கிய முன்பதிவுகள் மூலம் நிரம்பிவிட்டன.
புனித மக்காவின் செண்ட்ரல் ஏரியாவில் மட்டும் சுமார் 162,000 ஹோட்டல் அறைகள் உள்ள நிலையில் தற்போதே சுமார் 155,000 அறைகள் நிரம்பி வழிகின்றன.
ரிஸா ஷலாபி என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் உள்ள 810 அறைகளும் முழுமையாக புக் ஆகிவிட்டன என்றும், இவரது ஹோட்டலில் ரமலானின் முதல் 10 இரவுகளுக்கு இப்தார் உணவுடன் 1,950 முதல் 2,500 சவுதி ரியால்கள் வரை சென்றுள்ளதாம். கடைசி 10 இரவுகளுக்கும் இரட்டை அறைகள் இப்தார் உணவுடன் 28,000 சவுதி ரியால் வசூலிக்கப்படுகிறது.
அப்துல்லாஹ் அல் ஜஹ்ரானி என்கிற இன்னொரு ஹோட்டல் முதலாளி கூறியதாவது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 90% அறைகள் புக் ஆகியிருந்த நிலையில் தற்போது, 98% புக் ஆகியுள்ளதாக தெரிவித்தார். அவரது ஹோட்டலில் கடைசி 10 இரவுகளுக்கான முன் பதிவுகள் 25,000 முதல் 42,000 சவுதி ரியால்கள் வரை போயுள்ளது.
கூடுதலாக, மக்காவில் மேலும் 947 பர்னிஷ்டு அப்பார்ட்மெண்டுகளில் 162,493 அறைகள் உள்ளன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.