.

Pages

Monday, May 21, 2018

மதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓதுதலில் ஈடுபடும் முஸ்லீம்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 21
புனிதமிகு ரமலான் மாதம் துவங்கியுள்ளதையொட்டி உலகெங்கிலுமிருந்து யாத்ரீகர் புனிதமிகு மக்கா மற்றும் மதினாவின் ஹரம் ஷரீஃப்களில் குவிந்துள்ளனர். நோன்பாளிகளான இந்த யாத்ரீகர்கள் தங்களுடைய நேரத்தை அதிகமதிகம் குர்ஆன் ஓதுவதில் செலவழிக்கின்றனர்.

புனிதமிகு ரமலானுக்காக மக்கா மற்றும் மதினா நகர்களில் அமைந்துள்ள இரு ஹரம் ஷரீஃப் பள்ளிகளிலும் 3 லட்சம் புதிய குர்ஆன் பிரதிகளை வைத்திட மன்னர் உத்தரவிட்டிருந்தார். மதினாவிலுள்ள ஹரம் ஷரீஃபா மஸ்ஜிதுன்னபவி பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் முஸ்லீம்கள் சிலரது படங்கள் உங்களுக்காக, நாமும் நம்முடைய வீட்டிலும், அருகாமையிலுள்ள பள்ளியிலும் ஓதுவோமே.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.