.

Pages

Tuesday, May 22, 2018

தொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

அதிரை நியூஸ்: மே 22
நேற்று (திங்கள்) இரவு மதினாவிலிருந்து டாக்கா நோக்கி புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் உடனடியாக ஜெத்தா விமான நிலையத்தில் இரவு 8 மணியளவில் தரையிறக்கப்பட்டது. இதில் 70 பேருக்கு சிறுகாயங்களும் 4 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டன. பலத்த காயமடைந்த 4 பேரும் ஜித்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானத்தின் முன்புற ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யாததுடன் முன்புற லேண்டிங் கியரும் இயங்க மறுத்துள்ளதால் இந்த விமான அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விமானத்தின் மூக்குப்பகுதி தரையில் உரசி சிறு சேதமடைந்துள்து. இந்த விமானத்தில் 141 பயணிகளும் 10 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். (Malfunction of hydraulic system and subsequent retraction of its nose gear).

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

8 comments:

  1. உலகத்திலேயே ஒரு நல்ல சரிவீஸ் உள்ள விமானம் என்றால் அது சவூதி விமானம்தான் என்று இருந்தது, தற்போது அதுக்கு கண்ணூறு விழுந்து விட்டது, ம் ........... மொலவா சுத்தி போடணும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.