அதிரை நியூஸ்: மே 28
புனிதமிகு மதினாவின் மஸ்ஜிதன்னபவி பள்ளியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அவசரகால சிறப்பு அதிரடிப்படையினர் (Special Emergency Force) முதியவர்களும், சிறார்களும் எத்தகைய சிரமமின்றி தங்களுடைய வணக்க வழிபாடுகளை செலுத்துவதற்கு முன்னுரிமை தந்தும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கியும் வருகின்றனர்.
மஸ்ஜிதினுள் கூட்டத்தினர் எளிதாக சென்று வர ஏதுவாக பள்ளியின் உள்ளேயுள்ள வழித்தடங்களிவும், நுழைவாயில்களிலும் நின்றும், வெளி வராந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டு விடாமலும் பாதுகாத்து வருகின்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
புனிதமிகு மதினாவின் மஸ்ஜிதன்னபவி பள்ளியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அவசரகால சிறப்பு அதிரடிப்படையினர் (Special Emergency Force) முதியவர்களும், சிறார்களும் எத்தகைய சிரமமின்றி தங்களுடைய வணக்க வழிபாடுகளை செலுத்துவதற்கு முன்னுரிமை தந்தும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கியும் வருகின்றனர்.
மஸ்ஜிதினுள் கூட்டத்தினர் எளிதாக சென்று வர ஏதுவாக பள்ளியின் உள்ளேயுள்ள வழித்தடங்களிவும், நுழைவாயில்களிலும் நின்றும், வெளி வராந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டு விடாமலும் பாதுகாத்து வருகின்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.