அதிரை நியூஸ்: மே 30
அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 வருட தங்குமிட விசா உட்பட பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது இதேபோன்றதொரு 10 வருட விசா திட்டத்தை பஹ்ரைனும் கையிலெடுத்துள்ளது.
பஹ்ரைனில் தொழில்துறைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதுப்பிக்கத்தக்க 10 வருட தங்குமிட விசாவை வழங்கிட ஏதுவான சட்டங்களை வடிவமைக்குமாறு பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் பஹ்ரைனின் எதிர்நோக்கு வளர்ச்சித் திட்டம் 2030 (Vision 2030) என்ற இலக்கில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் பஹ்ரைனை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு தொழில்துறை நாடாக மாற்ற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 வருட தங்குமிட விசா உட்பட பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது இதேபோன்றதொரு 10 வருட விசா திட்டத்தை பஹ்ரைனும் கையிலெடுத்துள்ளது.
பஹ்ரைனில் தொழில்துறைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதுப்பிக்கத்தக்க 10 வருட தங்குமிட விசாவை வழங்கிட ஏதுவான சட்டங்களை வடிவமைக்குமாறு பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் பஹ்ரைனின் எதிர்நோக்கு வளர்ச்சித் திட்டம் 2030 (Vision 2030) என்ற இலக்கில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் பஹ்ரைனை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு தொழில்துறை நாடாக மாற்ற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.