.

Pages

Wednesday, May 16, 2018

புனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !

அதிரை நியூஸ்: மே 16
புனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

புனித ரமலான் எனும் நோன்பு மாதம் துவங்குவதை போற்றும் வகையில் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறை தண்டனையை அனுபவித்து வரும் பன்னாட்டு கைதிகளிலிருந்து சுமார் 700 பேரை நன்னடத்தை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம்.

இதற்கு முன் புனித ரமலானையொட்டி அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆட்சியாளர்களும் ஆயிரத்து முன்னூறுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.