அதிரை நியூஸ்: மே 28
துபையில் கடந்த 17.05.2018 அன்று முதல் ஒவ்வொரு குடியிருப்பக்களின் உரிமையாளர்களும் தனியார் குப்பை அள்ளும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு அள்ளும் குப்பைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கட்டணத்தை வாடகைக்கு குடியிருப்போரிடமிருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டிருந்தது.
துபை மாநகராட்சியின் இந்த உத்தரவு குப்பை அள்ளும் நிறுவனங்கள் துபை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் அபராதம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுறததால் இந்த உத்தரவு அமுலாகும் முன்பாகவே அதாவது 15.05.2018 அன்றே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக துபை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, மறுஉத்தரவு வரும் வரை கட்டிட உரிமையாளர்களும், வாடகைதாரர்களும் குப்பை அள்ளுவதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் கடந்த 17.05.2018 அன்று முதல் ஒவ்வொரு குடியிருப்பக்களின் உரிமையாளர்களும் தனியார் குப்பை அள்ளும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு அள்ளும் குப்பைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கட்டணத்தை வாடகைக்கு குடியிருப்போரிடமிருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டிருந்தது.
துபை மாநகராட்சியின் இந்த உத்தரவு குப்பை அள்ளும் நிறுவனங்கள் துபை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் அபராதம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுறததால் இந்த உத்தரவு அமுலாகும் முன்பாகவே அதாவது 15.05.2018 அன்றே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக துபை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, மறுஉத்தரவு வரும் வரை கட்டிட உரிமையாளர்களும், வாடகைதாரர்களும் குப்பை அள்ளுவதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.