அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று 18/05/2018 வெள்ளிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT ஆடிடோரியத்தில் அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சையது மஹ்மூது
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சாதிக் அகமது ( இணை தலைவர் )
சிறப்புரை : அகமது ஜலீல் ( துணை செயலாளர் )
நிகழ்ச்சி தொகுப்பு : A. அபூபக்கர் ( பொருளாளர் )
நன்றியுரை : S.சரபுதீன் ( தலைவர் )
1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 5-வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியும் 57-வது மாதாந்திர கூட்டமும் இனிதே சிறப்பாக நடைபெற்றது.
2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர - சகோதரிகள், இளம் சிறார்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்
3) இந்த வருடம் குழந்தைகளுக்கான குர்ஆன் மற்றும் ஹதீஸ் போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
4) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால், ரியாத்
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சையது மஹ்மூது
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சாதிக் அகமது ( இணை தலைவர் )
சிறப்புரை : அகமது ஜலீல் ( துணை செயலாளர் )
நிகழ்ச்சி தொகுப்பு : A. அபூபக்கர் ( பொருளாளர் )
நன்றியுரை : S.சரபுதீன் ( தலைவர் )
1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 5-வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியும் 57-வது மாதாந்திர கூட்டமும் இனிதே சிறப்பாக நடைபெற்றது.
2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர - சகோதரிகள், இளம் சிறார்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்
3) இந்த வருடம் குழந்தைகளுக்கான குர்ஆன் மற்றும் ஹதீஸ் போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
4) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால், ரியாத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.