அதிரை நியூஸ்: மே 31
உம்ரா விசாவில் வரும் யாத்ரீகர்கள் உம்ரா விசாவில் நாட்டிற்குள் தங்க அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் காலாவதியான விசாவுடன் சவுதியில் தங்கியிருந்தால் 6 மாத சிறை தண்டனையுடன் 50,000 ரியால் அபராதமும் விதிக்கப்படும் என சவுதி ஜவாஜாத் (Jawazat) எனப்படும் இமிக்கிரேசன் துறை அறிவித்துள்ளது.
அதேபோல் உம்ரா விசாவில் வந்தவர்கள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களை தவிர சவுதியின் பிற இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்றும், கலாவதியான உம்ரா விசாவில் உள்ளவர்களுக்கு தங்குமிடம் அளித்தல், வாகனங்களில் அழைத்துச் செல்லுதல், வேலைவாய்ப்புக்களை தருதல் மற்றும் மறைத்து வைத்தல் ஆகியவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் எச்சரித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
உம்ரா விசாவில் வரும் யாத்ரீகர்கள் உம்ரா விசாவில் நாட்டிற்குள் தங்க அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் காலாவதியான விசாவுடன் சவுதியில் தங்கியிருந்தால் 6 மாத சிறை தண்டனையுடன் 50,000 ரியால் அபராதமும் விதிக்கப்படும் என சவுதி ஜவாஜாத் (Jawazat) எனப்படும் இமிக்கிரேசன் துறை அறிவித்துள்ளது.
அதேபோல் உம்ரா விசாவில் வந்தவர்கள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களை தவிர சவுதியின் பிற இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்றும், கலாவதியான உம்ரா விசாவில் உள்ளவர்களுக்கு தங்குமிடம் அளித்தல், வாகனங்களில் அழைத்துச் செல்லுதல், வேலைவாய்ப்புக்களை தருதல் மற்றும் மறைத்து வைத்தல் ஆகியவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் எச்சரித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.