அதிரை நியூஸ்: மே 19
சவுதி, ஜித்தாவில் AYDA (Adirai Youth Development Association, Jeddah) நடத்திய வருடாந்திர இஃப்தார் நிகழ்வில் அதிரையை சார்ந்த நூற்று ஐம்பதுக்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டனர்.
இஃப்தார் நிகழ்ச்சியை மாணவன். அப்துல் பாசித் அப்துல் அஜீஸ் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ஏ.ஹபீப் ரஹ்மான் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். செயலர் பி.முனாஸ்கான் ஆண்டறிக்கை மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் அஜ்மல் கலந்துகொண்டு கலந்துரையாடினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஏ.ஜே தாஜுதீன் தொகுத்து வழங்கினார். முடிவில் துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சவுதி வாழ் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
சவுதி, ஜித்தாவில் AYDA (Adirai Youth Development Association, Jeddah) நடத்திய வருடாந்திர இஃப்தார் நிகழ்வில் அதிரையை சார்ந்த நூற்று ஐம்பதுக்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டனர்.
இஃப்தார் நிகழ்ச்சியை மாணவன். அப்துல் பாசித் அப்துல் அஜீஸ் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ஏ.ஹபீப் ரஹ்மான் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். செயலர் பி.முனாஸ்கான் ஆண்டறிக்கை மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் அஜ்மல் கலந்துகொண்டு கலந்துரையாடினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஏ.ஜே தாஜுதீன் தொகுத்து வழங்கினார். முடிவில் துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சவுதி வாழ் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.