.

Pages

Thursday, May 24, 2018

பட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிபி, டிராக்டர் வாகனங்கள் பறிமுதல்!

பட்டுக்கோட்டை மே. 24
பட்டுக்கோட்டை வட்டம், குறிச்சி  கிராமத்தில் புதன்கிழமை மாலை 4. மணி அளவில் அக்னி ஆற்றில்  அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டிருந்த பதிவு எண் இல்லாத டிராக்டரும், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனத்தையும் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார்  தலைமையிலான குழு பறிமுதல் செய்து, வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.