அதிரை நியூஸ்: மே 24
புனித மதினாவிலுள்ள நபியின் பள்ளியில் சிறப்பாக நடைபெற்று வரும் நோன்பு திறப்பு.
புனித மதினாவிலுள்ள மஸ்ஜிதுன்னபவி எனும் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட பள்ளியில் இப்புனிதமிகு நோன்பு காலத்தில் வணக்கசாலிகள் சிரமமின்றி தங்களுடைய மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற சிறப்பான ஏற்பாடுகளை புனித மஸ்ஜிதுன்னபவி பள்ளியின் நிர்வாகம் செய்துள்ளது.
தொழுகைக்கான வக்த்துகளின் போது சிரமமின்றி தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும், வழிகாட்டல்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் போதுமான அளவு குர்ஆன் பிரதிகளும் வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்தி பள்ளியினுள்ளே அனைவரும் சென்று வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கடும் சூடான சீதோஷ்ணம் நிலவும் இந்நேரத்தில் மெல்லிய அளவில் நீரை விசிறியடிக்கும் காற்றாடிகளும் அதிகமாக இயங்குகின்றன. உள்பள்ளியிலும் வெளி வராந்தாவிலும் நோன்பு திறப்பதற்காகவும், ஜம்ஜம் நீரை வழங்குவதற்காகவும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
புனித மதினாவிலுள்ள நபியின் பள்ளியில் சிறப்பாக நடைபெற்று வரும் நோன்பு திறப்பு.
புனித மதினாவிலுள்ள மஸ்ஜிதுன்னபவி எனும் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட பள்ளியில் இப்புனிதமிகு நோன்பு காலத்தில் வணக்கசாலிகள் சிரமமின்றி தங்களுடைய மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற சிறப்பான ஏற்பாடுகளை புனித மஸ்ஜிதுன்னபவி பள்ளியின் நிர்வாகம் செய்துள்ளது.
தொழுகைக்கான வக்த்துகளின் போது சிரமமின்றி தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும், வழிகாட்டல்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் போதுமான அளவு குர்ஆன் பிரதிகளும் வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்தி பள்ளியினுள்ளே அனைவரும் சென்று வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கடும் சூடான சீதோஷ்ணம் நிலவும் இந்நேரத்தில் மெல்லிய அளவில் நீரை விசிறியடிக்கும் காற்றாடிகளும் அதிகமாக இயங்குகின்றன. உள்பள்ளியிலும் வெளி வராந்தாவிலும் நோன்பு திறப்பதற்காகவும், ஜம்ஜம் நீரை வழங்குவதற்காகவும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.