தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், முகம்மது ஹனிபா அவர்களின் மருமகனும், ஹாஜி எஸ். அகமது கபீர், ஹாஜி எஸ். அகமது அன்சாரி ஆகியோரின் சகோதரரும், பைசல் அகமது அவர்களின் மாமனாரும், எஸ். அப்சல் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். முகம்மது சேக்காதியார் (வயது 62) அவர்கள் துபையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (31-05-2018) வியாழக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பின் துபை அல்குஸ் ( AL QUOZ) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ஷார்ஜா மீரா
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnaliiahi wainnaillahi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete