.

Pages

Tuesday, May 29, 2018

மின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்கள் ~ இலவச பதிவிறக்கம் / மறுபதிப்புக்கு அனுமதி!

அதிரை நியூஸ்: மே 29
“விழிப்புணர்வு” பக்கங்கள்... என்கிற தலைப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு  அதிராம்பட்டினத்தில் வெளியிடப்பட்ட இந்நூலில்,
1.   சீட்டுக் கட்டு ராஜா !
2.   ரேஷன் கடைகளில் முறைகேடா ?
3.   லஞ்சமா ?
4.   கலெக்டரிடம் புகார் செய்ய !
5.   தகவல் அறியும் உரிமைச் சட்டம்
6.   கவனம்: நிலம் வாங்கும் முன் !
7.   பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள்?
8.   கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட...
9.   கலப்படம் – ஓர் எச்சரிக்கை !
10.  சிட்டுக் குருவியைக் காணவில்லை !
11.  வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு !
12.  வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
13.  V.A.O. வின் பணிகள் யாவை ?
14.  புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?
15.  தண்ணீர் சேமிப்பீர் !
16.  அதிரைக் கடல் !
17.  குடிக்காதே !
18.  அதிரையின் விருந்து உபசரிப்புகள் !
19.  மந்திரவாதி !
20.  TEEN AGE – பருவம் !
21.  கள்ளக் காதல் !
22.  மரணத்தின் நிரலாக.....!
23.   பயண அனுபவங்கள் ~ சீனா

ஆகிய தலைப்புகளில் பயனளிக்கும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வாசகர்கள் இலகுவாகப் படிப்பதற்கும் / பதிவு இறக்கம் செய்வதற்கும், நூல் ஆசிரியரின் அனுமதியோடு “நூல் வடிவில்” [ E-BOOK ] பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாசகர்கள் இலவசமாக பதிவிறக்கம் ~ மறுபதிப்பு செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

- அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.