அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந முகமது உஸ்மான் அவர்களின் மகனும், மர்ஹூம் மவ்லவி அன்சாரி, முகமது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், ஜெய்லானி, முகமது ஹசன் ஆகியோரின் மாமனாருமாகிய செ.ந செய்யது இப்ராஹீம் (வயது 75) அவர்கள் இன்று வாய்க்கால் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-03-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteசெ. ந முகம்மது உஸ்மான் அவர்களின் மகன் என்பது தவறு மர்ஹூம் செ.ந முஹம்மது அப்துல்லா அவர்களின் மகன் என்பதே சரி.தவறினை திருத்திக்கொள்ளவும்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDelete