அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ். அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஆர். ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், ஏ. பஜில் முகமது, ஏ. அபுசாலிகு ஆகியோரின் சகோதரியும், ராவுத்தர் என்கிற எம்.எச் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும், எம். பரோஸ்கான், எம். ஜவான் ஆகியோரின் உம்மம்மாவும், எச். அப்துல் நசீர் அவர்களின் தாயாருமாகிய ரோஜா அம்மாள் (வயது 80) அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-03-2019) காலை 11 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.ஷார்ஜா மீரா
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete