அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் எம்.ஏ.கே அப்துல் கரீம் அவர்களின் மகனும், என்.எம்.எஸ் பசீர் அகமது, என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் முகமது சுல்தான், மர்ஹூம் என்.எம்.எஸ் ஜெஹபர் சாதிக் ஆகியோரின் மச்சானும், இல்முல்லா, பைசல் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஏ.ஜமால் முகமது (வயது 63) அவர்கள் இன்று அதிகாலை முத்துப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-11-2019) இரவு 9.30 மணியளவில் முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete