அதிராம்பட்டினம், மேலத்தெரு க.செ குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் க.செ சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், ஒரத்தநாடு மர்ஹூம் கோஸ் முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் எச். ரஹ்மதுல்லா, பத்ரூல் ஜமான், அப்துல் கரீம், மீரா சாஹிப், ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் பகுருதீன், சாகுல்ஹமீது, மர்ஹூம் கே.எஸ் ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், எம்.முகமது சலீம் அவர்களின் மாமனாருமாகிய முகமது ஆலம் (வயது 63) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-11-2019) மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete