அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் லெப்பை தம்பி ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹூம் அகமது பசிர் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனும், அப்துல் ரஹ்மான், நசுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல்லா, முகமது ஷஃபி ஆகியோரின் மாமனாரும், ஹாபிழ் முகமது இப்ராஹீம் ஆலிம், முகமது இஷ்ஹாக் ஆலிம், முகமது இத்ரீஸ் ஆகியோரின் மச்சானுமாகிய மவ்லவி முகமது யூசுப் மன்பஈ (வயது 65) அவர்கள் இன்று நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (11-11-2019) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
மவ்லவி முகமது யூசுப் மன்பஈ அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:
பெரிய ஜும்மா பள்ளிவாசல் ஹதீபாகவும், சி.எம்.பி லேன் ஹனீப் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், சித்தீக் பள்ளிவாசல் ஆகியவற்றில் தலைமை இமாமாகவும், புதுமனைத்தெரு உஸ்வதூற்றசூல் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரி நாஜிராகவும் பணியாற்றிவர் ஆவார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteYa Allah! Forgive his sins, protect him from the punishment of the grave and bless him with Jannatul Firdaus Paradise. He was my Ustad in Haneef masjid.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete