கடந்த [ 01-06-2013 ] அன்று நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களை அதிரை நியூஸ் சார்பாக அதிரை நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டி நேரடியாக சந்தித்து வலியுறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமதூருக்கு வருகை தந்த மாநில அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களிடமும் இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ரூபாய் 61 லட்சம் மதிப்பீட்டில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளுக்குரிய டெண்டர் விடப்பட்டன. இதைதொடர்ந்து சாலையை சீரமைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கருங்கல் ஜல்லிகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை முதல் சாலையை பெயர்த்து எடுக்கும் பணிகள் JCP இயந்திரம் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தினமும் இந்த பிரதான சாலையில் பஸ் உள்ளிட்ட வாகனங்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் அதிகளவில் பயன்படுத்தி வருவதால் விரைவாக பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
That's ok...! But why the road works not covered full width....?. It looks they are excavating/digging only middle of the road.....?
ReplyDeleteThat's ok...! But why the road works not covered full width....?. It looks they are excavating/digging only middle of the road.....?
ReplyDeletethis is all politics secret
Deletethis is all politics secret
Deleteதேர்தல் வந்தால் புதுப்புது சாலைகள் வரும்???
DeleteThis comment has been removed by the author.
Deleteசாலையோர ஒரு சில இடங்களில் ஆக்கிரமனங்கள் உள்ளது, இவற்றை முழுமையாக அகற்றிவிட்டு பணிகள் ஆரம்பித்தால் பயனாக இருக்கும். இதற்கு அதிரை பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை நிர்வாகத்தினர் சாலையோர ஆக்கிரமனங்களை அகற்றுவதற்குரிய முயற்சியில் ஈடுபடவேண்டும்.
ReplyDeleteமேலும் சாலை அகலத்தின் அளவு பணிகள் நடக்கும் போதுதான் முழுமையாக தெரியவரும். ஏற்கனவே போட்டுள்ள சாலையில் உள்ள கற்களை பெயர்த்து எடுக்கும் ஆரம்பகட்ட பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதிரை நியூஸ் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். இதில் ஏற்படும் நிறை / குறைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரியப்படுத்த உதவும்.
அன்று நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களை சந்தித்து அதிரை நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை அதிரை நியூஸ் சார்பாக வைக்கப்பட்டது. அதன் காரணமாகதான் இன்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து மகிழங்கோட்டை வரை தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இச்சாலையில் உள்ள பிரசன்னையே N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் கவனத்திற்கு எடுத்து சென்ற அதிரை நியூஸ் நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்கள். மேலும் பேருந்து நிலையம் விரைவில் கட்டிமுடிக்க, அரசு மருத்துவமனையே விரிவுபடுத்த, புகைவண்டி நமதுருக்கு வர, நமதுரிலிருந்து நகரின் முக்கியமான ஊர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர, நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R.ரெங்கராஜன் MLA அவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் SS. பழனிமாணிக்கம் அவர்களையும் தொடர்ந்து வலியுறுத்துங்கள். முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி தருவான்.
ReplyDeleteசாலை ஓர ஆக்கிரமிப்புகள் உடன் அகற்றப்பட வேண்டும் குறிப்பாக பழைய போஸ்ட் ஆபிஸ் பக்கம் மெடிக்கல் மற்றும் ஆட்டோக்களின் பார்கிங் என்று ஆட்கள் நடக்க கூட முடியவில்லை. ஏற்கனவே அங்கு நடந்த விபத்தில் மர்கூம் .உபைதுல்லாஹ் அவர்கள் காலமானதும் இதே இடத்தில்தான்.உயிர் பலி ஆகியும் அரசு அந்த இடத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
ReplyDeleteசாலை ஓர ஆக்கிரமிப்புகள் உடன் அகற்றப்பட வேண்டும் குறிப்பாக பழைய போஸ்ட் ஆபிஸ் பக்கம் மெடிக்கல் மற்றும் ஆட்டோக்களின் பார்கிங் என்று ஆட்கள் நடக்க கூட முடியவில்லை. ஏற்கனவே அங்கு நடந்த விபத்தில் மர்கூம் .உபைதுல்லாஹ் அவர்கள் காலமானதும் இதே இடத்தில்தான்.உயிர் பலி ஆகியும் அரசு அந்த இடத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
ReplyDeleteAll the steps and arrangements for this road construction has been woderful job at the same time it should be watched carefully and get it done within the time limit otherwise it could be caused for lots disturbance danger if let it as it is and badically this road is always very busy.
ReplyDeleteKeep watching together for the excellance job.
All the steps and arrangements for this road construction has been woderful job at the same time it should be watched carefully and get it done within the time limit otherwise it could be caused for lots disturbance danger if let it as it is and badically this road is always very busy.
ReplyDeleteKeep watching together for the excellance job.
பல கோரிக்கைகள் முன்பே வைத்தும் கண்டுகொள்ளதவர்கள் இப்போ நிறைவேற்றுகிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் தேர்தல். தேர்தல் தேதி அறிவித்தவுடன் இதே சாலையில் வேட்பாளர்கள் அணிவகுத்து ஓட்டு கேட்டு வரத்தான் இந்த சாலைகள். இது பெரிய சாதனை என்று அருவடிகள் சொல்வார்கள்
ReplyDeleteநீங்க வேற சும்ம எல்லாரேயும் உசுப்பேத்திவிடாதீங்க, ஆக்கிரமிப்புனு சொல்லி அளவு எடுக்க வந்தா அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள்,ஆக்கிரம்மிப்பு பண்ணி வைச்சுக்கிறவன் எல்லாம் போராட்டம் மறியல்னு ஆரம்பிச்சுருவாங்க. இது தேர்தல் காலம் வேற சும்ம கிடந்த சங்கே எடுத்து ஊதினானாம் ஆண்டினு கதையாய்டும்
ReplyDelete//இது தேர்தல் காலம் வேற சும்ம கிடந்த சங்கே எடுத்து ஊதினானாம் ஆண்டினு கதையாய்டும்//
ReplyDeleteஊருக்கே சங்கு ஊதிய அதிரை பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்போது சங்கு எல்லாம் ஊஊஊதரது இல்லை என நினைக்கிறேன்.