கல்வியில் தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ள இந்த மாணவருக்கு காது கேளாதது - வாய் பேச இயலாதது என்பது நமக்கு அதிர்ச்சியை தந்தாலும் இவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் கல்வியில் சாதனை நிகழ்த்தியுள்ள இந்த மாணவனுக்கு அதிரை நியூஸ் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்கின்றது.
Friday, March 14, 2014
காது கேளாத வாய் பேச இயலாத அதிரை மாணவன் சாதனை !
கல்வியில் தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ள இந்த மாணவருக்கு காது கேளாதது - வாய் பேச இயலாதது என்பது நமக்கு அதிர்ச்சியை தந்தாலும் இவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் கல்வியில் சாதனை நிகழ்த்தியுள்ள இந்த மாணவனுக்கு அதிரை நியூஸ் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்கின்றது.
9 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Masha Allah..
ReplyDeleteCongratz Mr.jahaber ali....
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இவரைப்போல் படித்து பாஸ் பண்ணுவது சாதனைதான் அதைவிட பெரிய சாதனை முதல்வகுப்பில் பாஸ் செய்தது.வாழ்த்துக்கள் .மென்மேலும் சாதனை புரிய துஆ செய்கிறேன்..
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
அதிராம்பட்டினம்-614701.
பாராட்டிற்குரியவர். தனது உடல் ரீதியான குறைபாடுகளால் மனம் தளராது தனது திறமையை கல்வி அறிவில் குறைபாடின்றி சாதனை புரிந்த இம்மாணவர் மேலும்பல சாதனைகள் புரிய வாழ்த்துவோம்.
ReplyDeleteஎன்னை போன்ற மாற்றுத்திறனாளியும் சாதிக்க முடியும் என்று இந்த உலகத்திற்கு நிருபித்து காட்டிய ஜஹபர் அலி,அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், தெரிவித்துகொள்கிறேன்.
ReplyDeleteஎந்த ஒரு செயலை செய்தாலும் அதில் குறிக்கோள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆகியவை இருந்தால் நாம் வெற்றியே தேடி போக வேண்டியதில்லை. வெற்றி நம்மை தேடி வரும்.
தகவலுக்கு நன்றி... தலைப்பை மாற்ற முடியுமா?
ReplyDeleteமாஷா அல்லாஹ். மென்மேலும் சாதிக்க அல்லாஹ் துணை செய்வானாக. ஆமீன்
ReplyDeleteமாஷா அல்லாஹ்.. எல்லா புகழும் பெற்று மேலும் சாதிக்க மனங்கனிந்த வாழ்த்துக்கள்..!
ReplyDeleteமாஷா அல்லாஹ்.. எல்லா புகழும் பெற்று மேலும் சாதிக்க மனங்கனிந்த வாழ்த்துக்கள்..!
ReplyDelete