நாளுக்கு நாள் வறண்டு தண்ணீர் குறைந்து வரும் இக்குளத்தில் இன்று காலை தண்ணீரை எடுக்க வந்த டேங்கர் லாரியை இப்பகுதியில் வாழும் இளைஞர்கள் ஒன்றிணைந்து வழிமறித்து விரட்டிவிட்டார்கள்.
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் நம்மிடம் கூறுகையில்....
தண்ணீர் இல்லாமல் இப்பகுதியினர் மிகுந்த கஷ்டத்துகுள்ளாகி வரும் வேளையில் இன்று காலை வாட்டர் டேங் லாரியில் வந்த சிலர் அதிரையில் நடைபெரும் சாலை பணிக்கு எனக்கூறி மரைக்கா குளத்தில் தண்ணீரை எடுக்க முற்பட்டனர். தகவலறிந்த நாங்கள் தண்ணீரை நிரப்ப விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினோம். இதனால் தண்ணீர் எடுத்துச்செல்லும் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை' என்றார்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteNanbarkalukku nanre
ReplyDeleteKeetatha thaan kudukala koduthathai yum pidunga pakkuringale
ReplyDeleteதேர்தல் நேரத்தில் ரோடு போடுவதால் வரும் பிரச்சனை, இது அரசியல் வாதிகளின் சுயநலம், ரோடு போட தண்ணீர்க்கு எங்கே போவது? பொது நலன் கருதி இருப்பதில் கொஞ்சம் கொடுத்தால் ரோடு ரெடி இல்லையேல் இதை காரணம் காட்டி விட்டு விடுவார்கள் - பொது மக்களே மாத்தி யோசிங்க.
ReplyDeleteAthukkaka thanne kodukkanuma? Kaanrakt karar thutdu vagkurahala avagkaththan moya konduvaranum sar,
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வீட்டு வாசலில் யாராவது தண்ணீர் பைப் வைத்து இருக்கின்றீர்களா? ஜாக்கிரதை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
தேர்தல் நேரத்தில் ரோடு போடுவதால் வரும் பிரச்சனை, இது அரசியல் வாதிகளின் சுயநலம், ரோடு போட தண்ணீர்க்கு எங்கே போவது? பொது நலன் கருதி இருப்பதில் கொஞ்சம் கொடுத்தால் ரோடு ரெடி இல்லையேல் இதை காரணம் காட்டி விட்டு விடுவார்கள் - பொது மக்களே மாத்தி யோசிங்க...............west yaseen
ReplyDelete