.

Pages

Tuesday, March 25, 2014

தக்வா பள்ளி அருகே TNTJ அதிரை கிளையினர் நடத்திய தெருமுனை பிரச்சாரம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் இன்று 25-03-2014 இரவு 8 மணியளவில் தக்வா பள்ளி அருகே நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் கிளை செயலாளர் அன்வர் அலி 'அ தி மு கவிற்கு ஆதரவு ஏன் ?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் தவ்ஹீத் ஜமாத்தினர், அதிமுகவினர் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.






12 comments:

  1. Potde vantha kaththe aakanumla
    markkamavathu...mannag katde yavathu. Poi saththeyam kaalappokkel theareyum

    ReplyDelete
  2. Admk ai aadhaarikka vayndiyadhan avasiyam thelivaanadhu.vote for admk

    ReplyDelete
  3. ஒதுக்கீடு கேட்டு சிறை சென்றோம். கிடைத்த ஒதுக்கீடும் பத்தாது. ஒதுக்கீடு இலகுவாக கிடைக்காது. நம் சமுதாயத்திற்காக எப்படியும் இன்னும் அதிக ஒதுக்கீடு பெற்றே ஆக வேண்டும்.

    ReplyDelete
  4. அஜீஸ் காக்கா கட்சிக்காக தவ்கீது ஜமாத் ஒட்டு கேட்குது. அச்லத்திர்காக தவ்கீது ஜமாத் துணை நிக்குது. நன்றிகடன் என்ன செய்வது. அம்மாவுக்கு ஒட்டு இவர்கள் கேட்ப்பார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.

    ReplyDelete
  5. Aiya suya nalaththukkaha oru amaippaiyum makkalaiyum adaku vaiththu potde vagkavellai ana saththeyam pannu verkala

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அன்புள்ள தம்பி shahul hameed கருத்து இட உங்களுக்கு முழு உரிமை உண்டு, அதை புரியும்படி எழுதினால் நான்றாக இருக்கும்.

    അന്ബുള്ള തമ്പി shahul hameed കരുത്തു ഇട ഉങ്ങലുക്ക് മുഴു ഇരിമായ് ഉണ്ട്, അതി പുരിയുംബാടി ഏഴുനാള്‍ നന്രാഗ ഇരുക്കും.

    अन्बुल्ला थाम्बी shahul hameed करुथ्त्हू इडा उन्गालुक्कू मुज्हू उरिमै उन्डू, अथाई पुरियुम्बदी एज्हुथिनाल नन्रागा इरुक्कुम.

    كاروثثو إذا انغلق موزه أرمي عند، أذي بورييومبدي إزهيثينال نانراجا ارقم. shahul hameed أنبل ثامبي

    anbulla thambi shahul hameed karuththu ida ungalukku muzhu urimai undu, athai puriyumbadi ezhuthinaal nanraaga irukkum.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  7. 100 % thanneraivu. Adaiya namas pannugka kma sar.
    tamil.....vaalka

    ReplyDelete
  8. மெரினா கடற்கரையில் கூட்டத்தை கூட்டி அம்மையார்க்கு ஆதரவு கொடுத்ததை அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும், இப்போ தெரு முனை பிரச்சாரம் பண்ணி அவர்க்கு ஆதரவு கொடுத்தாலும் கோரிக்கை எடுபடாது. அவருடைய குணமே அப்படி, தேர்வு நடக்கும் நேரத்தில் இந்த தெரு முனை பிரசாரம் தேவை அற்றது, யோசிச்சு பாருங்க.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.