இதுகுறித்து 11 வது வார்டு உறுப்பினர் அன்சர்கான் நம்மிடம் கூறுகையில்...
'கடந்த சில வாரங்களாக எங்கள் பகுதிக்கு பேரூராட்சியின் மூலம் வழங்கிவரும் குடிநீர் போதுமானதாக தரப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வந்தனர். இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தனியார் வாகனத்தின் மூலம் குடிநீரை விநியோகிக்க, ஒரு டிரிப் ரூபாய் 1500 செலவில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கி வருகிறோம்' என்றார்.
சகோ ..அன்சார்கான் அவர்களுக்கு .............புரிகிறது உங்களின் ஆதங்கம் .......ஆனால் நாம் எவ்வளவு காலம் இவைகளை நாமாகவே செய்யமுடியும் ?
ReplyDeleteமுறையாக ஊர் கமிட்டியில் கூடி கருத்து வேறுபாடு இல்லாத ஒற்றுமை உணர்வுடன் அரசு சலுகைகளைபெற முயற்சி செய்யவும் ...அந்த வல்ல நாயன் துணையுடன் ....ஆமீன் ......