.

Pages

Sunday, June 29, 2014

மல்லிபட்டினம் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் !

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமதுஜர்ஜீஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இலியாஸ் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ஷேக்முகமது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொது செயலாளர் அப்துல்அமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.