இதில் காதிர் முகைதீன் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலை பள்ளிகள் உள்ளிட்ட அதிரையில் இயங்கும் அனைத்து பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு : இப்ராஹிம் அலி
புகைப்படங்கள் : முஹம்மது முகைதீன், இப்ராஹிம் அலி
அணைக்கரை முதல் கடற்கரை வரையில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது தண்ணீரை சேமிக்க?
ReplyDeleteஇதை அரசு செய்தால் விவசாயம் செழிப்படையும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். செயவார்களான்னு பார்ப்போம்.
இதில் கலந்துக்கொண்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
இதில் கலந்துக்கொண்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
ReplyDelete