தகவலறிந்த அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்து கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர் சித்திக் ஆகியோர் பிலால் நகர் பகுதிக்கு குடிநீர் சீராக வழங்கப்படும் என்ற உறுதியை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.
இதற்கு காரணம் பிலால்நகர் பேராவுரணி வட்டதில் வருவதால் இந்த தொகுதியை அந்த மாவட்ட MLA கண்டு கொள்வதில்லை இதில் ஒரு மழை பெய்தாலும் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்க படுகிறனர் இத்தனை ஆண்டு காலம் இந்தபகுதி மக்கள் படும் கஷ்டங்களை பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த அரசு ஒரு நல்ல தீர்வு எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்...மேலும் இந்த பகுதியை அதிராம்பட்டினம் ஊராட்சி உடன் இணைத்தால் தீர்வு கிடைக்கும்....
ReplyDeleteஅதிகாரிகள் வாக்கு கொடுத்தாலும் மழை இல்லை, நிலத்தடி நீர் இல்லை, தண்ணீர் எப்படி வரும்?
ReplyDelete//அதிகாரிகள் வாக்கு கொடுத்தாலும் மழை இல்லை, நிலத்தடி நீர் இல்லை, தண்ணீர் எப்படி வரும்?//
ReplyDeleteமின்னல் மின்னலாக இருந்தால் மழை நிச்சயம் வரும் ........அது மாறாக புரட்சி மின்னலாக இருக்கும் பட்சத்தில் மழை எப்படியப்பாவரும் ?????