செய்தி கேள்விப்பட்டதும் மக்கள் மகிழ்ச்சி ததும்ப கூட்டமாக திரண்டு நண்பர்களையும் உறவினர்களையும் மற்றும் சக பணியாளர்களையும் சந்தித்து சலாம் கூறி ரமலான் வாழ்த்தினை மனம் மகிழ உள்ளம் குளிர பகிர்ந்து கொண்டு வருகின்றனர். நேரில் சந்திக்க முடியாதவர்களிடம் அலைபேசியின் ஊடலாக செய்தியினை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
தற்போது துபாயில் நிலவிவரும் கடும் சூட்டையும், வியர்வையையும் பொருட்படுத்தாது நோன்பிற்கான சஹர் உணவை தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக இங்குள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு ரமலான் மாதம் முழுவதும் பகுதி நேரத்தில் மாத்திரம் பணி புரியக்கூடிய வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. கட்டணம் செலுத்தி பார்க் செய்யக்கூடிய வாகனங்களுக்கு போக்குவரத்துதுறை சார்பாக சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமீரக மக்களின் வசதிக்காக போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மாஷா அல்லாஹ்,
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
மாஷா அல்லாஹ்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
அஸ்ஸலாமு அழைக்கும்...
ReplyDeleteரமலான் முதல் பிறை தேட வேண்டிய நாள்!
(இன்று 28-6-2014 ஷாஃபான் பிறை 29)
இன்று 28.06.14 சனிக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
மாநில தலைமையகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தொடர்புக்கு:
96770 77030,
99520 56444,
99520 35444,
99520 35333
This comment has been removed by the author.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் .....அல்லாஹ் நம் அனைவர்களின் நோன்பையும் ஏற்றுகொள்ள அனைவரும் துஆ செய்யுவோம் .ஆமீன்
ReplyDeleteகுறிப்பாக அதிகம் வெளிநாடு வாழ் அதிரைமக்களின் நோன்புகாலங்கள் பிறரிடம் வேலைசெய்வதால் மற்றும் பல நாடுகளின் கால நேரமாருதல்களால் நோன்பு சிரமம் கூடியதாகவே அமைகின்றன.
இங்கு ஜப்பானில் இன்று இரவு முதல் நோன்பு ஆரம்பம் .....பஜார் 02.39 AM , இப்தார் மற்றும் மக்ரிப் 07.05 PM .