.

Pages

Friday, June 13, 2014

அதிரை TNTJ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையின் பொதுக்குழு இன்று 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவர் சாதிக் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முஜீபுர் ரஹ்மான், சேக் தாவூத், ராஜிக் முஹம்மத் ஆகியோர் முன்னிலையில் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.

இதில் அதிரை கிளையின் வரவு செலவு கணக்குகள் மாவட்ட நிர்வாகிகளால் சரிபாக்கப்பட்டது கிளையின்  செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி மாவட்ட செயலாளர் ஆலோசனை வழங்கினார் அதனைத்தொடர்ந்து அதிரை கிளையின் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்

தலைவர் :  பீர் முஹம்மது
செயலாளர் : SP பக்கீர் முகைதீன்
பொருளார் :  மீரா முகைதீன்
துனை தலைவர் : M.I. அப்துல் ஜப்பார்
துனை செயலாளர் : AKS நவாஸ்




9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. குறிப்பு:
    முன்னாள் நகர கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் மாநில பேச்சாளராக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது!

    ReplyDelete
    Replies
    1. Tntj மாநில பேச்சாலர் லிஸ்டுல இருக்க

      Delete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    புதிய நிர்வாகத்திற்கு அபுதாபி அதிரை TNTJ குழூ சார்பாக பதிவு செய்கின்றோம்..
    இன்ஷா அல்லாஹ், தங்களுடைய தஃவா திட்டங்களுக்கு, எங்களின் முழூ ஒத்துழைப்புடன், உங்கள்
    பணிகள் சிறக்க, துஆவுடன் அபுதாபியிலிருந்து தங்களின் சகோதரர்கள்.

    ReplyDelete
  6. தொடரட்டும் மார்க்க பணி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.