.

Pages

Tuesday, June 17, 2014

மேஸ்திரி பாருக் சமையலில் வீடு தேடி வரும் சஹர் சாப்பாடு !

எதிர்வரும் ரமலான் மாதத்தின் 30 நாட்களுக்கும் சஹர் சாப்பாடு ஆர்டரின் பேரில் ஏற்பாடு செய்து தருகிறார் நமதூர் பிரபல சமையல் மேஸ்திரி பாருக்.

இதுகுறித்து சமையல் மேஸ்திரி பாருக் நம்மிடம் கூறியதாவது...
'எதிர்வரும் ரமலான் மாதத்தில் சஹர் சாப்பாடு மட்டன், சிக்கன், மீன், இறால் ஆகிய வகைகளை சுத்தமானதாகவும், சுவையாகவும் செய்துதர உள்ளேன். ரமலான் மாதத்தில் தினமும்  மாலை 3 மணிக்குள் ஆர்டர் செய்தால் வீடு தேடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாப்பாட்டின் கட்டணமாக ரூபாய் 120/- ம், மாதம் முழுதும் ரூபாய் 3000/- ம் ஆக நிர்ணயம் செய்துள்ளோம்' என்றார்.

தொடர்புக்கு :
மேஸ்திரி சமையல் பாருக்
0091 9842072444
0091 9092606405
( தவ்ஹீத் பள்ளி அருகில் ) ஈசிஆர் சாலை - அதிரை

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

2 comments:

  1. விருப்பம் உள்ளவர்கள் இவருக்கும் ஆதரவு கொடுக்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.