.

Pages

Thursday, June 12, 2014

மாணவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யும் வசதி !

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜூன் 12, நேற்று (வியாழன் ) மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அவரவர்கள் படிக்கும் பள்ளியிலேயே இலவசமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களின் கல்வி தகுதி பதிவு செய்யப்பட்டது.

கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவி அஞ்சுகா, அப்துல்லாஹ் உள்ளிட்ட அனைத்து மாணவர்களின் கல்வித்தகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.    
பதிவு அட்டையை தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் வழங்கினார் .

செய்தி : எஸ்.ஜகுபர்அலி 
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.