தொழில் குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் பயாஜ் அஹமது நம்மிடம் கூறுகையில்...
இந்த நிறுவனத்தை இறைவன் உதவியுடன் துவக்கி உள்ளேன். சிறு வயது முதல் எனக்கு தொழில் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது. அவ்வபோது சிறு சிறு வியாபாரங்கள் செய்து வந்தேன். உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தின் பொருட்களை கொள்முதல் செய்து நியாமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இங்கு பிராண்டட் வாட்ச், பெல்ட், பர்ஸ், மூக்கு கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. பொதுமக்களின் தொடர் ஆதரவைபொருத்து இவற்றை விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளது. அதிரை நகர பொதுமக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்புக்கு :
பயாஜ் அஹமது
9043739980 / 9940979410
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
ஹலானான தொழில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ...........
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
ஹலானான தொழில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
ஹலானான தொழில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ரமழான் முபாரக்.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அல் பரக்கா என்றும் பரக்கத்துடன் செழிப்பாய் வளரட்டும், ஆமீன். அயல்நாட்டிலிருந்து அள்ளிக் கொண்டு வரும் பொருட்களுக்குப் பொதிக் கட்டணம் மற்றும் சுங்க வரிகள் கட்டிச் சுமப்பதை விட உள்ளூரிலேயே அவைகளை வாங்கிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியமைக்கு (இப்படங்களைப் பார்த்து) மிக்க நன்றிகள்; வாழ்த்துகள்; பாராட்டுகள். வாழ்க வளமுடன்; சூழ்க பலமுடன்.
ReplyDeleteஅல் பரக்கா என்றும் பரக்கத்துடன் செழிப்பாய் வளரட்டும், ஆமீன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநமதூர் மக்களை நம்பி தொழில் தொடங்குவோருக்கு நாம் தான் உற்சாகப் படுத்தி ஆதரவு அளிக்க வேண்டும்.
ReplyDeleteஅதுபோல தொழில் புரிபவர்களும் நம்பிவருவோர்க்கு நல்ல பொருளை நியாவிலையில் வழங்கி நம்பிக்கையை ஏற்ப்படுத்திட வேண்டும்.
வாழ்த்துக்கள் வரவேற்ப்போம்.