அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 12 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/06/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
தொகுப்பு:-
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. அகமது அஸ்ரப்
முன்னிலை : சகோ. அகமது ஜலீல்
சிறப்புரை : சகோ. அபுபக்கர்
1. இந்த வருட ஜகாத் தொகையை ரியாத் அதிரை மக்கள் மற்றும் உறுப்பினர்களிடம் பைத்துல்மாலுக்கு கொடுக்குமாறு ஆர்வமூட்டபட்டது.
2. பித்ரா தொகை கடந்த ஆண்டை போல SR 15 தீர்மானிக்கப்பட்டு அதை அடுத்த அமர்வில் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது.
3. தமாமிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சகோ. பத்ஹுதீன் அவர்கள் ஜகாத் பற்றி ஆலோசனையும் மற்றும் கடந்த கால செயல்பாடுகள், எதிர் காலத்தில் வரக்கூடிய விஷயங்கள் பற்றி கருத்து பரிமாறிகொள்ளபட்டது.
4. அடுத்த அமர்வு ரமலான் மாதம் என்பதால் இஃப்தாருடன் கூடிய கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்காக வரும் 5/07/2014 சனிக்கிழமை அன்று பத்தா கிளாசிக் ஹோட்டலில் இஃப்தாருடன் மாதாந்திர கூட்டமும் ( இஷா வரை ) நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரியாத்தில் உள்ள அனைத்து அதிரை வாழ் மக்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொல்லபடுகிறார்கள்.
5. நன்றியுரை: சகோ. அப்துல் ரஷீது
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்
நமதூர் சகோதரர்களை நீண்ட காலத்திற்கு பிறகு நமது ஊர் பள்ளி காலங்களில் கண்ட நன்பர்கள் அதிரை நியூஸ் வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்கள் மிக்க மகிழ்ச்சி .
பதிவுக்கு நன்றி
இலங்கை தமிழ் செய்தி உடனுக்குடன் அறிய இதோ இணையதள முகவரி https://www.facebook.com/thedum.unmaigal
நல்ல கூட்டம், நன்றாக செயல்படும்.
ReplyDelete