Thursday, June 19, 2014
குடிநீர் கேட்டு பேரூராட்சியின் டிராக்டர் வாகனம் நடு ரோட்டில் தடுத்து நிறுத்தி வைப்பு !
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அதிரையில் குடிநீர் பிரச்சனை தீர வேண்டுமானால், மனைகள் போடுவதை நிறுத்த வேண்டும், இருக்கின்ற பசுமைகளை வெட்டி சாய்த்துவிட்டு மழையை விரட்டி அடித்துவிட்டு, இப்போ தண்ணீர் தண்ணீர் என்று அழுதால் எங்கிருந்து தண்ணீர் வரும்?
பசுமையை பாதுகாக்க மனம் வரவில்லை, பசுமையை உருவாக்க நேரம் இல்லை, பசுமை இல்லாத காரணத்தினால் மழை இல்லை, நிலத்தடி நீர் இல்லை, தண்ணீரின் சிக்கனம் இல்லை. வீடு கட்டுவதில் சிக்கனம் இல்லை, துணி துவைப்பதில் சிக்கனம் இல்லை, கை கழுவதில் சிக்கனம் இல்லை.
பசுமையை அழித்து மனைபோட அனுமதி கொடுத்த ஆட்சியாளர்கள் சரி இல்லை, கூட்டு குடித்தனம் வாழ மறுக்கும் பிள்ளைகள் சரி இல்லை, வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் இழந்த பசுமையை ஓரளவுக்கு சரி செய்யலாம் அதுவும் இல்லை. மிஞ்சினது பொருக்கு மண்ணுதான்.
இன்னும் கொஞ்சம் பொறுத்து பாருங்கள், மக்கள் தண்ணீர் தண்ணீர் என்று அலையவேண்டி வரும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com