Monday, June 16, 2014
அதிரையில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு திடீர் பிரசவம் ! [ படங்கள் இணைப்பு ]
8 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Photos super ji
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனநலம் பாதிக்கப் பட்ட இப்பெண்ணுக்கும் அந்தப்பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பளித்து அரசு காப்பகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்தால் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் பேருதவியாக இருக்கும்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மனநலம் பாதிக்கப் பட்ட இப்பெண்ணுக்கும் அந்தப்பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பளித்து அரசு காப்பகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்தால் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் பேருதவியாக இருக்கும்
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
மனநலம் பாதிக்கப் பட்ட இப்பெண்ணுக்கும்
ReplyDeleteமனநலம் பாதிக்கப் பட்ட இப்பெண்ணுக்கும் அந்தப்பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பளித்து அரசு காப்பகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்தால் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் பேருதவியாக இருக்கும்
யாரை தான் இவனுங்க விட்டானுங்க! நல்ல மனநிலையில் இருப்பவர்களை ஏமாற்றும் இந்தக்காலத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சொல்லவாவேண்டும்,
ReplyDeleteஇந்நிலைமைக்கு ஆளாக்கிய அந்த புள்ளி ராஜாவை எப்படி கண்டுப்பிடிப்பது? அந்த பட்ச மன்னுவின் நிலைமை?
அவனை பெற்றடுதவளும் ஒரு பெண் தானே! சிந்தித்தானா ?
தாயும் - சேயும் பாதுகாக்க தாயுள்ளம் கொண்டவர்கள் தான் முன்வரவேண்டும்.
கூட பொறந்த சகோதரி அல்லது தன்னுடைய தாயையோ அந்த படுபாவி இப்படி ஒறு காரியத்தை செய்திருப்பானா. ரொம்ப மனசு வலிக்குதுங்க
ReplyDeleteகூட பொறந்த சகோதரி அல்லது தன்னுடைய தாயையோ அந்த படுபாவி இப்படி ஒறு காரியத்தை செய்திருப்பானா. ரொம்ப மனசு வலிக்குதுங்க அன்புடன் ஜம் ஜம் அஸ்ரப்
ReplyDelete