.

Pages

Thursday, June 26, 2014

அதிரை AFFA அணி இறுதி போட்டிக்கு தகுதி !

அதிரை பீச் பாய்ஸ் & SSMG ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று [ 20-06-2014 ] மாலை 5 மணியளவில் நமதூர் கடற்கரைதெரு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும், திருச்சி அணியும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்றனர். AFFA அணியின் நட்சத்திர வீரர்கள் ஆஷிப் 2 கோல்களும், முபீஸ் 1 கோலும் அடித்து தனது அணி இலகுவாக வெற்றிபெற உதவியாக இருந்தனர். இன்றைய வெற்றியை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆடவுள்ளது.

அதிரை AFFA அணிக்காக ஒவ்வொரு போட்டிகளிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் நட்சத்திர வீரர் ஆசிப்புக்கு நமதூர் புதுமனைதெருவை சேர்ந்த 'கவிஞர்' ஷஃபாத் வழங்கிய புட்பால் பரிசை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்புலமாக இருந்து செயல்பட்டுவரும் அணியின் பயிற்சியாளர் அன்வர் அலி அவர்கள் வழங்குகிறார்.



2 comments:

  1. AFFA அணி வீரர் ஆசீப் மட்றும்
    AFFA அணி வீரர்கள் அணைவறுக்கும் எணது மனமார்ந் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொல்கிறோன்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லது,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.