இன்று மதியம் தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார்கள். குடும்ப அட்டைகள் உள்ள மொத்தம் 1150 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிசந்திரன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் சரோஜா மலை அய்யன் , பட்டுக்கோட்டை நகர தலைவர் ஜஹவர் பாபு மற்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய மற்றும் அதிரை நகர கிளை பொறுப்பாளர்கள் முஹம்மது தமீம், சிவக்குமார், ஹாஜா பகுருதீன், அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிரைக்கு எப்போ?
ReplyDeleteஅதிரைக்கு வரும் அணா
ReplyDeleteவராது
அதிரைக்கு வரும் அணா
ReplyDeleteவராது
அதிரைக்கு வரும் அணா
ReplyDeleteவராது
காத்திருப்போம் கடைசிவரை ........
ReplyDeleteஎல்லா வீட்டிலும் உள்ள மிக்சி கிரைண்டர் வீணாகிப் போனதும் நாம மட்டும் புதுசா வச்சிருப்போம்ல