.

Pages

Saturday, June 21, 2014

ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி 'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது மின்வாரியத்திற்கு வேண்டுகோள் !

புனித ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி 'மனித உரிமை ஆர்வலர்' K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் கடிதங்கள் மூலம் மின்சாரவாரிய அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் ரமலான் மாத நோன்பை கருத்தில் கொண்டும், நமதூரில் அடிக்கடி ஏற்படும் மின் தடங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் மின் வாரிய அதிகாரிகளாகிய பட்டுக்கோட்டை DE, அதிராம்பட்டினம் AE, ஆகியோர்களுக்கு இன்று தபால் மூலம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது : 

10 comments:

  1. 'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது அவர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற மின்சாரவாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. 'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது அவர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற மின்சாரவாரியம் கன்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. மனித உரிமை ஆர்வலர், ஜமால் காக்காவின் முயற்சி நல்லதே தரும்..

    அன்புடன்.

    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது அவர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற மின்சாரவாரியம் கன்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  5. மனித உரிமை ஆர்வலர் கே.எம்.ஏ.ஜமால் முஹம்மது அவர்களின் இந்த முயற்சியை பாராட்டுகின்றேன், இவர் கேட்டதுபோல் அதிரை மின்சார வாரியம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  6. I appreciate this letter from Mr.K.M.A. Jamal Mohamed, who is consumer and human rights in Adirampattinam town to Tamil Nadu Electricity Board, for the followup all things related their duties all the days and during Ramadan days.

    Further more our village area complete very poor condition and very low voltage, in this regard many electric appliances are damaged, we are several times informed them but no one take necessary action on this matter.

    Please help us.

    ReplyDelete
  7. புனித ரமலானில் புண்ணியம் கிடைக்கட்டும்; மனித உரிமை ஆர்வலர் மச்சான் ஜமாலின் முயற்சியால்,.

    ReplyDelete
  8. தீவிர முயற்சி திருவினையாக்கும். ஜமால் முகமது பாய் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. மனித உரிமை ஆர்வலர், ஜமால் காக்காவின் முயற்சி நல்லதே தரும்..

    ReplyDelete
  10. சமூக ஆர்வலர் ஜமால் காக்காவின் இத்தகைய நடவடிக்கை மிக அவசியமானது. வரவேற்க்கத்தக்கது. ஜமால் காக்காவைப் போல் இன்னும் பலர் சமூகத்தொண்டு செய்ய முன்வரவேண்டும். அவரவர்களின் திறமைக்கு ஏற்றவாறு சொந்த ஊர்மீதும் கவனமும் அக்கறையும் கொண்டால் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடலாம். நிறைய சாதிக்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.