நடப்பு கல்வியாண்டில் காதிர் முகைதீன் கல்லூரியில் புதிதாக் இணைந்த மாணவ மாணவிகள் - பெற்றோர்களுக்கான துவக்க விழா சிறப்பு நிகழ்ச்சி கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது.
இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் தலைமையுரை நிகழ்த்தினார். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன், கணினித்துறை தலைவர் N. ஜெயவீரன், தமிழ்த்துறை தலைவர் முனைவர் A. கலீல் ரஹ்மான், வணிக ஆட்சியல் துறை தலைவர் முனைவர் ஹாஜா முகைதீன், வணிகவியல்துறை தலைவர் முனைவர் சிலார் முஹம்மது, கணித துறை தலைவர் முனைவர் சந்திரசேகரன், இயற்பியல் துறை தலைவர் ஆயிஷா மரியம், விலங்கியல் துறை தலைவர் முனைவர் குமாரசாமி, உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், அரபி பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் முனைவர். மேஜர் பி.கணபதி தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் தலைமையுரை நிகழ்த்தினார். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன், கணினித்துறை தலைவர் N. ஜெயவீரன், தமிழ்த்துறை தலைவர் முனைவர் A. கலீல் ரஹ்மான், வணிக ஆட்சியல் துறை தலைவர் முனைவர் ஹாஜா முகைதீன், வணிகவியல்துறை தலைவர் முனைவர் சிலார் முஹம்மது, கணித துறை தலைவர் முனைவர் சந்திரசேகரன், இயற்பியல் துறை தலைவர் ஆயிஷா மரியம், விலங்கியல் துறை தலைவர் முனைவர் குமாரசாமி, உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், அரபி பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் முனைவர். மேஜர் பி.கணபதி தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.