.

Pages

Tuesday, June 24, 2014

குற்றாலாத்தில் களைகட்டிய சீசன் ! அதிரையர்கள் படையெடுப்பு !!

ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலே குளுமையை விரும்புவோரின் நினைவுக்கு வருவது குளு குளு குற்றாலம்தான். ஆகஸ்ட் மாதம் இறுதிவரை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் குவியும் ஒரே இடமாகத் திகழ்வது குற்றாலம் மட்டுமே.

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் உறவாடிக்கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இச்சாரல் விழும் இக்காலகட்டத்தைக் 'குற்றால சீசன்' என அழைப்பார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. வறண்டு கிடந்த அருவிகளில் பரவலாக தண்ணீர் விழத்துவங்கின. இதனால் வானம் கருமேகமூட்டத்துடன் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இங்குள்ள பல்வேறு அருவிகளில் குறிப்பாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்வதற்காக அதிரையர்கள் படையெடுத்து செல்கின்றனர்.











10 comments:

  1. குற்றாலம் என்றாலே அறிவிதான் ஸ்பேசல் அதை கானோம் இந்த புகைப்படங்களை பார்த்தால் தம்பிக்கோட்டை ரோட்டில் எடுத்ததுபோல் உள்ளது நன்பர்கள் அவர்களின் face book கில் போடவேண்டிய படங்களை பொது இணையதளத்தில் இனி போடலாமா என்பதை இனி பரிசிலினை பண்ணுங்கள் தலைப்புக்கும் புகைப்படங்களுக்கு சம்மந்தமே இல்லை ஒரு சிலரை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிரை நியூஸின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்துக்கொள்ளவேண்டாம்

    ReplyDelete
  2. ஆடம்பர திருமணத்தை எளிய திருமனமுன்னு போடுறதுக்கு இந்த பதிவு எவ்வளவோ தேவலை.

    ஒன்றாக தொழுகை,
    ஒன்றாக அமர்ந்து சாப்பாடு,
    ஆஹா என்ன ஒற்றுமை

    ReplyDelete
  3. சகோஸ்.
    ஊர் திரும்பும் போது மறக்காமே ஒரு கிலோ நேந்திரம் சிப்ஸ் வாங்கிட்டு வந்துடுங்க

    ReplyDelete
  4. ???"(??(
    !!!!!!!
    ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    ஒன்றாக தொழுகை, ஒன்றாக அமர்ந்து சாப்பாடு, ஆஹா என்ன ஒற்றுமை

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    ஒன்றாக தொழுகை, ஒன்றாக அமர்ந்து சாப்பாடு, ஆஹா என்ன ஒற்றுமை

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  7. Ada......ugka kada
    kolethan
    kutralam ponatha?
    atha.....jammundu
    2,,,,,potdu erukkekala.......mm...mm

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அழைக்கும்
    புகைபடம் எடுபவருக்கு மட்டும் தனியாக ஜமாஅத் தொழுகை நடக்குமா என்ன

    ReplyDelete
  9. 9 மற்றும் 10த்தில் புகைபடத்தில் அமைந்துள்ள சில சகோதரர்கள் மேனியில் சட்டையில்லாமல் காணப்படுவதாலும்.
    நமது சகோதரிகள் இம்மின்நூடத்தை நமதூர் செய்தி நிகழ்வுகளை அறிய பார்க்க நேரிடும் என்பதால் மேல்குறிப்பிட்ட சட்சைகுரிய புகைப்படத்தை உடனடியாக நீக்கம் செய்யுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.