இவர்கள் கடந்த ஞாயிறு முதல் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அதிரையில் ஆங்காங்கே குப்பைகளும் கழிவுகளும் குமியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது...
'அதிரை பேரூராட்சியின் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக மொத்தம் 33 பேர்கள் பணியாற்றி வருகிறோம். எங்கள் பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் மேஸ்திரி தகாத வார்த்தைகளால் எங்களை திட்டியதால் எங்களை வருத்தமடைய செய்துள்ளது. திட்டியது தவறு என எங்களிடம் வருத்தம் தெரிவிக்காதவரை நாங்கள் பணி நிறுத்தத்தை தொடர போவதாக.நம்மிடம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து நாங்கள் மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இணை இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகியோருக்கு புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினார்கள்.
//எங்கள் பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் மேஸ்திரி தகாத வார்த்தைகளால் எங்களை திட்டியதால் எங்களை வருத்தமடைய செய்துள்ளது. திட்டியது தவறு என எங்களிடம் வருத்தம் தெரிவிக்காதவரை நாங்கள் பணி நிறுத்தத்தை தொடர போவதாக.நம்மிடம் தெரிவித்தனர். //
ReplyDeleteஇது கண்டிக்க படவேண்டிய விஷயம் இதுபோன்ற ஆதிக்க வர்க்கங்களின் Egoism சரிசெய்யப்படவேண்டும். சமத்துவத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தில் கூறப்பட்டவைகள் .
'நிச்சயமாக உங்களில் ஏழ்மையும் பலகீனமும் கொண்டோரை நீங்கள் தரம்தாழ்த்தி விடாதீர்கள்
அவர்களின் துஆக்கள் ஏற்று கொள்ளபடுகின்றன'
அதிகாரிகள் தலையிட்டு பொது பிரச்சனை தீர்க்க வேண்டும், எதிலும் கண்டிப்பு தேவை தான் ஆனால் மனதை புண்படியும் வார்த்தைகள் அல்ல.
ReplyDeleteமேஸ்திரி கொஞ்சம் கீழ இரங்கி வாங்க ,,,, இல்லன்ன கவனிட்சிடுவாங்க.
இங்கே நிக்காதீங்க, வூட்டுக்கு போயிருங்க.
ReplyDelete