சனிக்கிழமை அன்று அபீஸ் பாரா மெடிக்கல் நிறுவனத்தில் நடைபெற்ற முகாமில் இருதயநோய் ,சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
அரசு மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் .மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் ,மேலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் நோயாளிகளை பரிசோதித்தனர்.
டிஎன்டிஜே மாநிலச்செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி,தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சம்பை சாதிக்பாட்சா ,மாவட்ட மருத்துவ அணி தலைவர் கே.சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் .கிளைத்தலைவர் எம்.ஜெயினுல்ஆபிதீன் தலைமையில் கிளை நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.135 நபர்கள் முகாமில் புறநோயாளிகளாக கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் .
செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.
படம் : பாரூக் முகமது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com