அப்துல் ஹாதி ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகளில் கலந்துகொண்டு தனித்திறமையை நிருபித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு ஆற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
மாணவர்களுக்கு செக்கடிபள்ளியிலும், மாணவிகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலத்திலும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteMASHA Allah
ReplyDeleteCongratulations all students and parents engragment to students
Masha Allah
ReplyDeleteGood program
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ரமழான் முபாரக்.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com