.

Pages

Saturday, June 28, 2014

செக்கடி பள்ளியில் நடைபெற்ற மக்தப் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி !

நமதூர் செக்கடி பள்ளியில் இன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மக்தப் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்துல் ஹாதி ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகளில் கலந்துகொண்டு தனித்திறமையை நிருபித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு ஆற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

மாணவர்களுக்கு செக்கடிபள்ளியிலும், மாணவிகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலத்திலும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. MASHA Allah
    Congratulations all students and parents engragment to students

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    ரமழான் முபாரக்.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.