.

Pages

Sunday, August 10, 2014

AJ பள்ளியில் 22-08-2014 வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை துவக்கம் ! பங்கேற்க நிர்வாகிகள் அழைப்பு !! [ காணொளி ]

அதிரை AJ நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இயங்கி வருகின்ற A.J. பள்ளிவாசல் அப்பகுதியினரின் வேண்டுகோளுகிணங்கவும், அதிரை உலமா சபை மற்றும் அதிரை ஜமாத்தினரின் ஒத்துழைப்புடனும் எதிர்வரும் 22-08-2014 அன்று வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை துவங்க இருப்பதை பள்ளியின் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்துள்ளனர். பள்ளியில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் ஜும்மா தொழுகையில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பும் விடுத்துள்ளனர்.

மேலும் பள்ளி உருவாகிய தகவல் குறித்தும், பள்ளியில் சமிபத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மகதப் மதரசா மூலம் ஆற்றிவரும் பணிகள், ஜும்மா தொழுகை துவங்க அப்பகுதியினர் வழங்கும் ஒத்துழைப்பு போன்றவற்றை நம்மோடு பகிர்ந்ததோடு மட்டுமில்லாமல் பள்ளி பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக தேவைப்படும் நிதி உதவியை தாராளமாக வழங்க கோரியும் நம்மிடம் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 

7 comments:

  1. இப்பகுதிக்கு மிக அவசியமான ஒன்று இந்த ஜும்ஆ பள்ளி, இளைஞர்க\ள் தவிர்த்து வயோதிகர்கள் எளிதாக தங்களது கடமையை நிறைவேற்ற இது உதவும்.

    ReplyDelete
  2. இப்பகுதிக்கு மிக அவசியமான ஒன்று இந்த ஜும்ஆ பள்ளி, இளைஞர்கள்,வயோதிகர்கள் எளிதாக தங்களது கடமையை நிறைவேற்ற இது உதவும். Alhamthulillaah...........

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்............வளர்க சகோதரத்துவம்......



    அன்புடன்.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  4. இப்பகுதிக்கு மிக அவசியமான ஒன்று இந்த ஜும்ஆ பள்ளி, இளைஞர்க\ள் தவிர்த்து வயோதிகர்கள் எளிதாக தங்களது கடமையை நிறைவேற்ற இது உதவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.