அதிரை AJ நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இயங்கி வருகின்ற A.J. பள்ளிவாசல் அப்பகுதியினரின் வேண்டுகோளுகிணங்கவும், அதிரை உலமா சபை மற்றும் அதிரை ஜமாத்தினரின் ஒத்துழைப்புடனும் எதிர்வரும் 22-08-2014 அன்று வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை துவங்க இருப்பதை பள்ளியின் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்துள்ளனர். பள்ளியில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் ஜும்மா தொழுகையில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பும் விடுத்துள்ளனர்.
மேலும் பள்ளி உருவாகிய தகவல் குறித்தும், பள்ளியில் சமிபத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மகதப் மதரசா மூலம் ஆற்றிவரும் பணிகள், ஜும்மா தொழுகை துவங்க அப்பகுதியினர் வழங்கும் ஒத்துழைப்பு போன்றவற்றை நம்மோடு பகிர்ந்ததோடு மட்டுமில்லாமல் பள்ளி பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக தேவைப்படும் நிதி உதவியை தாராளமாக வழங்க கோரியும் நம்மிடம் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ALHAMDULILLAH.......MASA ALLAH
ReplyDeleteஇப்பகுதிக்கு மிக அவசியமான ஒன்று இந்த ஜும்ஆ பள்ளி, இளைஞர்க\ள் தவிர்த்து வயோதிகர்கள் எளிதாக தங்களது கடமையை நிறைவேற்ற இது உதவும்.
ReplyDeleteஇப்பகுதிக்கு மிக அவசியமான ஒன்று இந்த ஜும்ஆ பள்ளி, இளைஞர்கள்,வயோதிகர்கள் எளிதாக தங்களது கடமையை நிறைவேற்ற இது உதவும். Alhamthulillaah...........
ReplyDeleteThank u adirai news
ReplyDeleteவாழ்த்துக்கள்............வளர்க சகோதரத்துவம்......
ReplyDeleteஅன்புடன்.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.
Masha Allah.....
ReplyDeleteஇப்பகுதிக்கு மிக அவசியமான ஒன்று இந்த ஜும்ஆ பள்ளி, இளைஞர்க\ள் தவிர்த்து வயோதிகர்கள் எளிதாக தங்களது கடமையை நிறைவேற்ற இது உதவும்.
ReplyDelete