நேற்று முன்தினம் மாளியாக்காட்டை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் மது அருந்திவிட்டு சாலையை கடக்கும் போது நிலை தடுமாறி அருகில் இருந்த பாலத்தின் மீது மோதியதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அச்சாலை வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். காயங்கள் ஏற்பட்ட இருவரும் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அதிரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
ராஜா முஹம்மது
ஸஹீஹுல் புகாரி 80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ReplyDeleteVolume:1,Book:3.
அறியாமை என்பது ஆட்சியாளரான தமிழக முதல்வரையே எடுத்துக்கொள்ள
Deleteவேண்டும்.