.

Pages

Saturday, August 2, 2014

அதிரையில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் !

அதிரையின் இன்று மாலை அதிரை பேருந்து நிலையத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் சார்பில் டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எடுப்பு திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மீனவரணி மாவட்ட அமைப்பாளர் முனியாண்டி தலைமை வகிக்க, கண்டன உரையை விவசாய விடுதலை முன்னணி வட்டார குழு பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன், முத்து, வட்டார செயலாளர் மாரிமுத்து ஆகியோர் நிகழ்த்தினர். இதில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.