.

Pages

Wednesday, August 6, 2014

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி விநியோகம் !

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி இன்று காலையில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M ஹாஜா முகைதீன், 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள் - பெற்றோர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





3 comments:

  1. What about Laptop, till this year it was not distributed to students in Girls School !!! Any one can enquire about it .

    ReplyDelete
  2. இலவச மடிக்கணினி இப்பள்ளியில் மாணவிகளுக்கு இந்த வருடம்வரை கொடுக்கபடவில்லை. அதுபற்றி விசாரித்து தெரியப்படுத்தவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.