.

Pages

Wednesday, March 4, 2015

அதிரையில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஜும்மா தொழுகை நேரம் மாற்றம் !

12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியிருப்பதால் வெள்ளி அன்று தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளியில் நடைபெறும் ஜும்மா தொழுகையின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக பகல் 1.30 மணிக்கு தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: அபூ ஜெக்கரியா

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.