.

Pages

Tuesday, March 10, 2015

அதிரை அருகே ஈசிஆர் சாலையில் உரம் ஏற்றி வந்த லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து [ படங்கள் இணைப்பு ]

 
தூத்துக்குடியில் இருந்து ஈசிஆர் சாலையில் உரம் ஏற்றிகொண்டு திருவாரூரை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று அதிரை அடுத்துள்ள கொள்ளுக்காடு என்ற கிராமத்தின் அருகே வந்தபோது வாகன ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏற்றி வந்த உர மூடைகள் சாலையில் கொட்டியது. யாருக்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.